08 Jul 2020 2:53 pm

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் கலைவிழாவில் ஆடல், பாடல், நாடகம் என பல நிகழ்ச்சிகளும் தமிழ்ச் சான்றோர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
We can not do it alone. Join with us.