பெங்களூருவில் நடந்த புத்தக திருவிழாவில் இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் பெங்களூரு தமிழ் அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. சு. குமணராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதைப் பற்றி செய்தித் தாள்களில் வந்த செய்திகள்.
We can not do it alone. Want to join with us.