Blog - Lemuriya Foundation - Page 6

துளி 7 – பரிபாடல்

சங்க கால தமிழ் இலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களில் ஐந்தாவதாகச் சிறப்பித்துச் சொல்லப் படும் நூல் பரிபாடல் ஆகும்.

துளி 6 – பதிற்றுப் பத்து

பதிற்றுப்பத்து எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்து பத்தாகப் பாடியப் பாடல்களின் தொகுப்பு. முழுமையாகக் கிடைக்காத நூல்களில் இதுவும் ஒன்று.

துளி 5 – ஐங்குறு நூறு

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் பிறிதொரு இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.

துளி 4 – குறுந்தொகை

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு

துளி 3 – நற்றிணை

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் முதன்மையாக வைத்துப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives