Blog - Lemuriya Foundation - Page 3

துளி 35 – சிறுபஞ்ச மூலம்

சிறுபஞ்சமூலம் மருந்து உடல் நலம் பேணுவது போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறிக்கப்படும் ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. உள்ளத்தை தூய்மைப் படுத்துவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.

துளி 34 – ஏலாதி

ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் கலந்தது ஏலாதி சூரணம் எனப்படும். உடலுக்கு மருந்து போல உள்ளத்திற்கு மருந்தாக அமைவது என்று பொருள் படும்.

துளி 33 – இன்னிலை

இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பது இவ்வேறுபாட்டில் ஒன்று. முன்னது “இன்னிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது “கைந்நிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது.

துளி 32 – திணைமொழி ஐம்பது

இந் நூல் ஐந்திணை ஐம்பது போன்றே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என பெயர் பெற்றுள்ளது.

துளி 31 – ஐந்திணை எழுபது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பது என ஐம்பது பாடல்கள் கொண்ட நூலை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் பேசினோம். இன்று ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ள நூலின் பெயர் ஐந்திணை எழுபது என்பதாகும்.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives