
அன்புடையீர்,வணக்கம். இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் எம் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது சமூக சேவைப் பயணத்தில் அடைந்துள்ள ஒரு முகாமையான சாதனையைத் தங்களுடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறோம். திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மாணவர் விழா அரங்கம் மற்றும் மதிய உணவுக்கானப் பாதுகாப்பு கூடம் இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் கட்டி முடிக்கப் பட்டு இன்று (12-6-2026) காலை மாணவர்களின் பயன் பாட்டிற்காகத் திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதுவரை, அந்த […]

இலெமுரியா அறக்கட்டளை மும்பை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு இணைந்து நடத்திய செம்மொழி வேள் விருது மற்றும் பாராட்டு விழா – 2022

இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் – 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.

தமிழர் பண்பாடு கலைவிழா மாணவர் விருதுகள் வழங்கும் விழா 2019